Month: April 2022

முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்!
Corona கொரோனா

முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள்

எரிபொருள் பவுசர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – அஜித் ரோஹண
முக்கியச் செய்திகள்

எரிபொருள் பவுசர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – அஜித் ரோஹண

எரிபொருள் கொண்டு செல்லும் பவுசர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ வேண்டாமென அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் சிரேஷ்ட

நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது
அரசியல்

நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

120,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை !
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை !

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு சுயாதீன நிபுணர்கள் குழுவொன்று உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் கோரிக்கை

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு
முக்கியச் செய்திகள்

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனை போராட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் – துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – 24 பேர் காயம்
முக்கியச் செய்திகள்

ரம்புக்கனை போராட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் – துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – 24 பேர் காயம்

ரம்புகனையில் 15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு
News

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள்

தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்
அரசியல்

தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக

எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் போராட்டம்
அரசியல்

எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் போராட்டம்

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் திகன பிரதேசத்தில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று

1 7 8 9 34
WP Radio
WP Radio
OFFLINE LIVE