Month: April 2022

கொழும்பில் போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டது
அரசியல்

கொழும்பில் போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டது

நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கொழும்பில் நேற்று நள்ளிரவில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அரசியல்

கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நேற்று இரவு நுகேகொட – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக

இவர்களின் வீடுகளுக்கும் இனி பாதுகாப்பாம் !!
அரசியல்

இவர்களின் வீடுகளுக்கும் இனி பாதுகாப்பாம் !!

ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின்

500 ரூபாவினால் அதிகரித்த சீமெந்து !!
News

500 ரூபாவினால் அதிகரித்த சீமெந்து !!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின்

கலவரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும் அதிரடி கைது!
முக்கியச் செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும் அதிரடி கைது!

பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இரவு ஜனாதிபதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் – 4 தமிழர்களும் கைது
முக்கியச் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் – 4 தமிழர்களும் கைது

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச்

இலங்கையுடன் பேச்சுவார்த்தை – சர்வதேச நாணயநிதியம்
அரசியல்

இலங்கையுடன் பேச்சுவார்த்தை – சர்வதேச நாணயநிதியம்

இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ இந்த

நுகேகொடை ஆர்ப்பாட்டம் – 45 பேர் கைது
அரசியல்

நுகேகொடை ஆர்ப்பாட்டம் – 45 பேர் கைது

நுகேகொடையில் நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் ,

1 33 34
WP Radio
WP Radio
OFFLINE LIVE