கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
ஜனாதிபதி மாளிகையை விட்டு பாதுகாப்பாக வெளியேறியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கை ஆங்கில
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஸ்திரமற்ற சூழ்நிலையில் அடுத்து வரும் இரு வருட காலப்பகுதிக்கு சனாதிபதியாக வர யார் பொருத்தமானவர்
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடியாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் என
புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படும் என கூறப்படுகின்றது. அதன் பின்னர்
இன்றையதினம் 2022.07.11 ம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இருந்து பெல் றக உலங்குவானவூர்தியில் (Bell
ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த