ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம்

ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகத்துக்கு தெரிவிக்கைக்யில் அவர் இதனை குறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதோடு நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொவிட் 19 தான் காரணம் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

“கோவிட் தொற்றுநோய் நாட்டில் பொருளாதார ரீதியாக பேரழிவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், எங்கள் பணத்தை தடுப்பூசிகளுக்காக செலவிட வேண்டியிருந்ததாகவும் இதன்போது அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE