புதிய ஜனாதிபதி தெரிவு 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு!

புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படும் என கூறப்படுகின்றது.

அதன் பின்னர் ஜூலை 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய தற்போது நாட்டைவிட்டு வெளியேறி இலங்கைக்கு அண்மித்த இடத்தில் தங்கியுள்ளதாகவும் அவர் எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE