ஆண்டுக்கு 500 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தரப்படும் என பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் 6
டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள்
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள்
நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் சூழலில் பல அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். அவர்களின் இராஜினாமாவை
புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டு
சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தில், ஆறு மாதங்கள் தங்கி ஆய்வு செய்து சாதனை படைத்த மூன்று சீன விண்வெளி வீரர்கள்,
ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா –










