இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை
வடகிழக்கு சீனாவில் 116 வருடங்களின் பின்னர் பாரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லியோனிங் மாகாண தலைநகர் சென்யாங்கில் 51 சென்டிமீட்டர் உயரத்திற்கு
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று மேலும் 188 பேர் கோவிட் தொற்றாளார்களாக இனம்
இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற
சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி
இலங்கையின் தேசிய தேவைகளை உறுதிப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு, இராஜதந்திர முறைமை மற்றும் அரச கொள்கை பிரிவுகளின் தந்திரோபாயச் சிந்தனையாளர்கள் மற்றும்
ஜெய் பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சைக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், நடிகர் சூர்யா
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் இரத்த வாங்கி அறிவித்தட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த
இந்த வாரத்திற்காக அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் முற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு
