இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது
கனடாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று உலகளாவிய ரீதியில் தமிழர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், கனடா
கொரோனா தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன
சிறிலங்காவின் நடவடிக்கையை கண்டித்து சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கமத்தொழில் அமைச்சின் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சீனாவின்
சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர் எனவும் அப்படி தனித்து போட்டியிடுவது
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று மேலும் 188 பேர் கோவிட் தொற்றாளார்களாக இனம்
இந்த வாரத்திற்காக அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் முற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு
இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அனுராதபுரம் – பதவி கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என