கனடாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து ஒன்ராறியோவில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது புதிய
ஒன்ராறியோவில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்கம் அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென விமானமொன்று தரையிறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவில் மார்க்கம் நகரின் 407 அதிவேக
ஹாமிடன் நகரின் நோர்போக் கவுண்டியில் வார இறுதியில் 100,000 டொலர் மதிப்பிலான சாக்லேட் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரொறன்ரோவில் திங்கட்கிழமை முழுவதும் 15 முதல் 30 மி.மீ வரை மழை பெய்யும் என கனடா சுற்றுச்சூழல் சிறப்பு வானிலை
ஒன்றாரியோ மாகாணத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் உணவகம், உடபயிற்சி நிலையங்கள் போன்றவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை
ஒன்ராறியோவில் வாராத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது. கனடாவில்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் மகிழ்வான செய்தி காத்திருக்கிறது.நீண்ட பல ஆண்டுகளுக்கு