அரசியல்

தேரர் உண்ணாவிரத போராட்டம்!
அரசியல்

தேரர் உண்ணாவிரத போராட்டம்!

காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

திருகோணமலையில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
அரசியல்

திருகோணமலையில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம்

ரம்புக்கனை விவகாரம் : பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் – மஹிந்த
அரசியல்

ரம்புக்கனை விவகாரம் : பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் – மஹிந்த

ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து கண்டிப்பான, பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர்

இலங்கைக்கான எந்தவொரு கடனுக்கும் கடன் நிலைத்தன்மை தேவை – சர்வதேச நாணய நிதியம்
அரசியல்

இலங்கைக்கான எந்தவொரு கடனுக்கும் கடன் நிலைத்தன்மை தேவை – சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நிலையான கடன்

ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு !
அரசியல்

ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு !

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். சபை அமர்வுகள்

இன்றும் இந்தியாவுக்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர்கள்!
அரசியல்

இன்றும் இந்தியாவுக்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு

நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது
அரசியல்

நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

120,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன

தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்
அரசியல்

தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக

எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் போராட்டம்
அரசியல்

எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் போராட்டம்

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் திகன பிரதேசத்தில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று

1 84 85 86 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE