6 வயது சிறுமி ஒருவரின் மீது கேற் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி நேற்று (29)
டுபாய்க்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற 5 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்
வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட
உடப்பு காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர்
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர்
கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், வடகொரியா மெல்ல தளர்த்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சீனாவை அண்மித்துள்ள
பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள 7 மாடிக் குடியிருப்பு தொகுதி ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்த சிறுவர் ஒருவர் பலியானார். குறித்த கட்டடத்தின்
கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவல – கடவத்த பகுதியில் இன்று(29) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விசேட நடைமுறை பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த
மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள்










