நீட் மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீட் மசோதாவிற்கு ஆளுநர் விளக்கம்
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது என்று வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது முடிவை
முல்லைப் பெரியாறு அணையில் சிறு பணிகளை மேற்கொள்ள கூட கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப்
கடற்றொழில் சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துமாறு கோரி, மீனவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ய உள்ளதாக
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் சிந்து மாகாணத்தின் அனாஜ் மண்டியில் இந்து சமூகத்தை
ஆந்திராவில் புதிய சம்பள உயர்வு ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடாவில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆணையத்தின்
கடமை செய்யாத செயல்அலுவலர், அறநிலைய ஆணையரின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?: என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோயில் நில
தேச விரோத செயல்களுக்காக 60 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில்










