![நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது: சசிகலா](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/ggg.jpg?fit=259%2C194&ssl=1)
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது என்று வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது என்று வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.