![கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/4r.jpg?fit=259%2C194&ssl=1)
கடமை செய்யாத செயல்அலுவலர், அறநிலைய ஆணையரின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது?: என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களின் மின் இணைப்பை துண்டிக்காத கோயில் செயல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
2014 முதல் கோயில் செயல் அலுவலர்களாக பணியாற்றிய நபர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.