முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று கோட்டை பொலிஸாரால்
ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என
ஷாங்காய் நகரில் ஒமைக்ரான் எக்ஸ்இ பரவலை அடுத்து சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த அடக்குமுறையை எதிர்த்து ஷாங்காய்
உக்ரைனில் 50 நாட்களை கடந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் 24 மணி நேரத்தில் 7 ராணுவ தளவாடங்களை
கருங்கடலில் இருந்த ரஷ்ய போர்க்கப்பலை, உக்ரைன் படையினர் ஏவுகணை வீசி, தகர்த்துள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி
நாகூர் தர்கா நிர்வாகத்தை தற்காலிக குழுவிடம் இருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என வக்பு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுகுட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி
2021 ஆம் ஆண்டில், உகாண்டாவில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு வர்த்தக அடிப்படையில் மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டதாக ஸ்ரீலங்கன்
நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,










