உக்ரைனில் இருந்து 5 மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) கூறுகையில், போர் தொடங்கியதில் இருந்து ஏராளமான உக்ரேனியர்கள் எல்லையைத் தாண்டி வெளியேறி விட்டனர்.
ஏராளமான மக்கள் நோர்வே நாட்டிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுக்கான அன்றாட வாழ்நிலைத் தேவைகளை நோர்வே அரசு சிறப்புற கவனித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE