வினைத்திறனோடு செயற்படுவோமென அரச தலைவர் கூறுகின்றார், ஆனால் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட்
அமெரிக்காவின் நியூயோர்க் நிறுவனத்துடன் இலங்கை மின் துறை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மற்றொரு இணைப்பு இன்று கையெழுத்திடப்பட உள்ளதாக இலங்கை
கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன
ஆல்பர்ட்டா மாகாணத்தில் 52 பள்ளிகளில் கொரோனா பரவல் தீவிரமென கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 700 பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane), நாளைய தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களின் கவனயீன அணுகுமுறை குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள்
பிரித்தானியாவில் லொறி சாரதி பற்றாக்குறை காரணமாக எழுந்துள்ள நெருக்கடியால், மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய
இத்தாலி நாட்டில் வேளைக்கு செல்வோர் கட்டாயமாக கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது
இலங்கையில் நள்ளிரவு முதல் லிற்றி சமையல் எரிவாயுவின் கொள்கலன் விலை அதிகற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 12.5 கிலோ சமையல் எரிவாயு
சீனாவுடன் தைவானை இணைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் எடுத்து சாபத்திற்கு அவர்கள் விடுத்துள்ள மிரட்டலுக்கும் தைவான் ஒருபோதும் அடிப்பணியாது என அந்நாட்டு