ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,141 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதோடு 1,064 பேர் தொற்றால் உயிரிழந்திருப்பதாக தகவல்
ஐரோப்பாவிலேயே முதல் நாடாக கஞ்சாவை வளர்ப்பதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கிய மாறியுள்ளது லக்சம்பர்க். பொழுதுபோக்கு போதை மருந்து மீதான அணுகுமுறையில் அடிப்படை
ரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் எதிர்வரும்
பிரித்தானியாவில் ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட’ நபர்களுக்கான தடுப்பூசி கடவுச்சீட்டு (Vaccine Passport) விரைவில் மூன்று டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே
நைஜீரியாவில் 30 கல்லூரி மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திருந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பின் நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் உள்ள
ஒன்றாரியோ மாகாணத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் உணவகம், உடபயிற்சி நிலையங்கள் போன்றவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை
கொழும்பு – ஹொரணை வீதியில் கொஹூவல சந்தியில், பொது போக்குவரத்து பேருந்துகளை தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் திறக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புளூ வாட்டர்ஸ் தீவில் அமைக்கப்பட்ட
கனடாவில் நகராட்சிகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் பனி அகற்றுவதில் அலட்சியம் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம்
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றினால், 1,478ஆயிரத்து பேர் பாதிக்கப்பட்டதோடு 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிஸில், இதுவரை மொத்தமாக
