உலக சுகாதார அமைப்பு, கடந்த வாரம் ஐரோப்பாவில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெனீவா:
அமெரிக்க நிறுவனம் துபாயில் பறக்கும் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதால், டுபாய் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் விரைவில் மறைந்துவிடும்.
ஸ்வீடனில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவி
உலக சுகாதார அமைப்பு (WHO) வளர்ந்த நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி பயன்படுத்தப்படுவதை கடுமையாக கண்டித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர்
பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மாற்றியுள்ளார். எலிஸ் மாளிகையில் அசைந்த மூவர்ணக் கொடியின்
கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியபோது, குரங்குகளை பிடித்து வந்து சோதனை நடத்திய சுவாரசிய தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர்
கூகுள் தேடல் தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டில் மேற்படிப்புக்கு தகுதியான நாடுகளில் ஒன்றாக கனடா உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. Remitly என்ற
ஒன்ராறியோவில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு சீனாவில் 116 வருடங்களின் பின்னர் பாரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லியோனிங் மாகாண தலைநகர் சென்யாங்கில் 51 சென்டிமீட்டர் உயரத்திற்கு
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று மேலும் 188 பேர் கோவிட் தொற்றாளார்களாக இனம்

