கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் Covid-19 தொற்றால் 321 பேர் பாதிக்கப்பட்டதோடு 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு புயல் காரணமாக பலத்த காற்று குறித்த எச்சரிக்கையும், மின்சார ஒயர்கள் தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்த சஸ்காட்செவன் மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக்
கனடாவில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றும் இலங்கையரான மருத்துவர் ஒருவர், வெள்ளையரல்லாதவர்களும் ( people of colour), பூர்வக்குடியினரும்தான், எண்ணிக்கை
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. கனடாவில் சமீபகாலமாக
பிரிட்டிஷ் கொலம்பியாவில், உள் அரங்கங்களிலானாலும் சரி, திறந்த வெளியிலானாலும் சரி, மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன, முழுமையாக
உலகின் மிக அழகான இடங்களில் கனடாவும் ஒன்றாகும். இயற்கையின் அழகை ரசிக்க விரும்பு ரசிகர்களுக்கு கனடா ஒரு சொர்க்கம். இங்கு
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கனேடியர்கள்
கனடாவில் தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் அணுகு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது மிகவும் தீவிரமாக