இந்த புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கோவிட் தொற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி கையிருப்பு
போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா 2வது முறையாகவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களது சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினரால் மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையால் மீண்டும் பரவும்
இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின், அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம்
வங்கக்கடலில் இம்மாத (நவம்பர்) தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதன்பிறகு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையில் கனமழை இது
பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மாற்றியுள்ளார். எலிஸ் மாளிகையில் அசைந்த மூவர்ணக் கொடியின்
இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற
இந்த வாரத்திற்காக அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் முற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும்