![போலந்து ஜனாதிபதியை 2வது முறையாகவும் கொரோனா தொற்றியது](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/4b.jpg?fit=696%2C464&ssl=1)
போலந்து நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா 2வது முறையாகவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் உதவியாளர் பாவெல் ஸ்ரோட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.