இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் எனவும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமெனவும் ஸ்ரீலங்கா
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமாக முதலீட்டாளர்களுக்கு விளக்க இலங்கை துறைமுக அபிவிருத்தி
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல்
யுக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டால், ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். குறித்த
தேவையற்ற நேரத்தில் புதிய புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ததன் மூலம் பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகையிரத
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜனவரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து










