மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி புன்னைச்சோலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.