News ரயில்வே தேர்வில் முறைகேடு Priya January 26, 2022 ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்தாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.CBT 2 தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி
News கொழும்பு நகர மண்டப வளாகப்பகுதியில் கடும் வாகன நெரிசல் Priya January 26, 2022 சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டப வளாகப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
News பிரதமரின் பணத்தை மோசடி செய்தவர் பதவி நீக்கம் Priya January 26, 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் உதித் லொக்குபண்டார
News இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா Priya January 26, 2022 இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல்
News நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது ! Priya January 26, 2022 மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. 2022 ஜனவரி 17
News கோழி இறைச்சி – முட்டை விலைகளில் வீழ்ச்சி! Priya January 26, 2022 அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 27 ரூபா வரையில் அதிகரித்திருந்த
News மேல் மாகாண தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்! Priya January 26, 2022 மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி
News மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவி நீக்கம் Priya January 25, 2022 இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட
News மொட்டையடித்துக் கொண்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி Priya January 25, 2022 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், 12ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது
News தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை Priya January 25, 2022 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.