அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே சமூக நீதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31%-ஆக அதிகரித்தது
எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை என்று லாவண்யா மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதமாற்ற நடவடிக்கை
ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்தாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.CBT 2 தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி
சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டப வளாகப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் உதித் லொக்குபண்டார
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல்
மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. 2022 ஜனவரி 17
அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 27 ரூபா வரையில் அதிகரித்திருந்த
மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட











