மொட்டையடித்துக் கொண்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், 12ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சந்தியா, விசேட பூஜை வழிகாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, தலைமுடி மொட்டையடித்து வழிபாடுகளில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE