மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில்
வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார்
வெலிக்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் டிப்பர் ரக வாகனமொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து
சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்ற பயணங்களை
வெல்லவாய – எல்லவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறையில் இருந்து
சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதால் மொத்த விற்பனை நிலையங்களில் மரக்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய
சீனாவின் தலைநகர் Beijing எனுமிடத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றைய தினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய
கிளிநொச்சி – இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து










