நோர்வேயின் வான் பரப்பில் தெரியாத பலூன்கள் உள்ளன என்று நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் Bjørn Arild Gram (Sp) கூறுயுள்ளார்.
துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாக உள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது பகிரப்பட்ட வீடியோக்களில் ஒரு குழந்தை பிறந்த வீடியோ உங்களுக்கு நினைவிருக்கிறதா? இடிபாடுகளுக்கு அடியில்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பின்னர் இதுவரை 14,000 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர்
துருக்கியிலும்,சிரியாவிலும் பிப்ரவரி 6 ஆம் நாளன்று 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கத்தில் 2,300 பேர்
ஆயுத உதவி பற்றிய பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா பல நாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டுக்கு
ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் 140 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான
2023 வசந்த காலத்தில் சிறுவர், இளைஞர்களுக்கான ஓய்வு நேர விளையாட்டுக்கள், பட்டறைகள் போன்ற பயனுள்ள செயற்பாடுகளை பேர்கன் நகரசபை மேற்கொள்ளவிருக்கிறது.
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம். பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக










