துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பின்னர் இதுவரை 14,000 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர்
துருக்கியிலும்,சிரியாவிலும் பிப்ரவரி 6 ஆம் நாளன்று 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கத்தில் 2,300 பேர்
ஆயுத உதவி பற்றிய பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா பல நாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டுக்கு
ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் 140 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான
2023 வசந்த காலத்தில் சிறுவர், இளைஞர்களுக்கான ஓய்வு நேர விளையாட்டுக்கள், பட்டறைகள் போன்ற பயனுள்ள செயற்பாடுகளை பேர்கன் நகரசபை மேற்கொள்ளவிருக்கிறது.
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம். பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக
51 மற்றும் 52 வாரங்களில் கோவிட்-19, Influansa மற்றும் RS வைரஸ் தொற்றுகளின் தொற்றுநோய்கள் தொடர்ந்து அதிகரித்தன. சுவாச நோய்த்தொற்றுகளுடன்
வடக்கு மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நிவ்யோர்க் மாறியுள்ளது. ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப்










