சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை
Sri Lanka News 03.04.2022. Norway Radio Tamil – YouTube
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய
ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், youtube,வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள் இன்று
இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.
மிரிஹான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்களையும் , ஊடக நிறுவனங்களையும் முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வன்மையாகக்








