ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய
ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், youtube,வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள் இன்று
இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.
மிரிஹான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்களையும் , ஊடக நிறுவனங்களையும் முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வன்மையாகக்
பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இரவு ஜனாதிபதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச்









