Обход блокировок в букмекерской конторе 1вин: как попасть на официальный сайт РДМОО “ФЛЁНА” Content in
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
ஜனாதிபதி மாளிகையை விட்டு பாதுகாப்பாக வெளியேறியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிலங்கை ஆங்கில
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஸ்திரமற்ற சூழ்நிலையில் அடுத்து வரும் இரு வருட காலப்பகுதிக்கு சனாதிபதியாக வர யார் பொருத்தமானவர்
ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த
இன்று (11) முதல் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி இன்றும் (11) நாளையும் (12) கொழும்பு உள்ளிட்ட
நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள்
விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர். அதன்படி, ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64










