கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மாட்டேன் என கட்டாயமாகக் கூறிய நோயாளி ஒருவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மானாமதுரை நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 12,444 பேர்; பெண்
நடிகர் விஜய் இறக்குமதி செய்த BMW கார் வழக்கில் தொடர் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் துப்பாக்கி சுடும் மையங்களில் போதிய பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை
இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிப்போம்-கஜேந்திரகுமார்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிப்போம். அதற்காக இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை
கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனை மேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று
வட மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன
நாட்டில் வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கரண்டிகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன, நீல நிறத்திலான கிளி கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது. களுபோவில
அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்திதொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார். கையூட்டல் ஒழிப்பு