இலங்கையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல பிரதான
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயற்பட்டு வரும் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்து
சுகாதார நடைமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல
பயணக் கட்டுப்பாடுகளை மீறிய காரணத்தினால், 265 வாகனங்கள் மற்றும் 469 பேர் நேற்று மாகாண எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டனர். மாகாணங்களுக்கிடையிலான
அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டுமெனவும், இது யாருக்கும் எதிரான செயற்பாடு
அமெரிக்காவின் நியூயோர்க் நிறுவனத்துடன் இலங்கை மின் துறை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மற்றொரு இணைப்பு இன்று கையெழுத்திடப்பட உள்ளதாக இலங்கை
கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane), நாளைய தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை
இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை 7 விமான சேவை நிறுவனங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன்படி, 5