கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் (Covid-19) 1,018 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்
நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என
டெல்டா பிளஸ் எனப்படும் கொவிட் மாறுபாடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மாறுபாடு
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் Covid-19 தொற்றினால், 49ஆயிரத்து 139 பேர் பாதிக்கப்பட்டதோடு 179 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில், இதுவரை
ரஷ்யாவில் கடந்த 24 மணியாலத்தில் Covid-19 தொற்றினால், 34ஆயிரத்து 73 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,028 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில், இதுவரை
கனடாவில் கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் 28,564 பேர் பாதிக்கப்பட்டதோடு 71 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த உலகின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் molnupiravir என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இந்த
“கோவிட் நிச்சயமற்ற தன்மை” காரணமாக புத்தாண்டு தினத்தன்று லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் நடைபெறும் கண்கவர் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் இம்முறையும்
கோவிட் பாதிப்பின் பின்னர், உலகின் ஐந்து நாடுகளின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் தரப்படுத்தலின்படி, டென்மார்க்