ஓரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம்: எந்த நாட்டில் தெரியுமா?

ரஷ்யாவில் கடந்த 24 மணியாலத்தில் Covid-19 தொற்றினால், 34ஆயிரத்து 73 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,028 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 80இலட்சத்து 94ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 இலட்சத்து 26ஆயிரத்து 353 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 8இலட்சத்து 2ஆயிரத்து 760 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 70 இலட்சத்து 65ஆயிரத்து 712 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE