போரினால் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து அதனை பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என
முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை பொலிஸார்
காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். காலிமுகத்திடல் போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும்
பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று மூடப்படவுள்ளன. நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற
140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் மேலும் எரிவாயு
ஈராக் – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
புதிதாக அமையவுள்ள சர்வகட்சி அரசின் அமைச்சரவையில் ராஜபக்சக்கள் எவரும் அங்கம் வகிக்கக்கூடாது. அவர்களுடைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது.