சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில்
ஆண்டுக்கு 500 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தரப்படும் என பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் 6
டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்
தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த
காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம்
ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து கண்டிப்பான, பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர்
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நிலையான கடன்
இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். சபை அமர்வுகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு