விருதுநகர் வெடிவிபத்தில் இறந்த 2 பேர் குடும்பதினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஆறுமுகம்,
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனடி,
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூயோர்க் மற்றும்
6 வயது சிறுமி ஒருவரின் மீது கேற் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி நேற்று (29)
நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
டுபாய்க்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற 5 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்