ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஷின் பயணத்தின்போது உக்ரேனின் கீயவ் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதல், ‘மனிதாபிமானமற்றது’
பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின்
சீனாவில் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
போலந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நட்புறவற்ற நாடுகள் எரிவாயுவிற்கான கட்டணத்தை ரஷ்ய
ஆப்கன் தலைநகரில், பள்ளிகள் அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று
தன் அலுவலகத்தில் மது விருந்து நடத்தியதற்காக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். பிரிட்டனில் 2020ம்
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை முற்றிலுமாக அழித்த ரஷ்ய படையினர், அங்குள்ள உக்ரைன் படையினர் சரணடைந்தால், அவர்கள் உயிர் பிழைக்க
சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில்
டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்