மெக்சிகோவில் வெப்ப அலை காரணமாக, இந்த ஆண்டில் இதுவரை, 112 பேர் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், முன்னெப்போதும்
மே 1 ஆர்ப்பாட்டங்கள் பிரான்சில் மோசமாக நடந்தன. 108 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான அறிக்கையை வழக்கம் போல் ஐக்கிய நாடுகள் மகிழ்ச்சி தினமாகிய மார்ச் 20 திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை, மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. Norway பேர்கனில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த
இரண்டு உக்ரேனிய விமானிகள், அமெரிக்காவின் அரிசோனாவில், விமான சிமுலேட்டர்களை முயற்சிக்கவும், அமெரிக்க விமானப்படையால் மதிப்பீடு செய்யப்படவும் உள்ளனர். பெயரிடப்படாத இரண்டு
Markerer ettårsdagen for invasjonen av Ukraina 24. februar உக்ரேனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை காட்டுவதற்காக பெர்கனில் மாசி
நோர்வேயின் வான் பரப்பில் தெரியாத பலூன்கள் உள்ளன என்று நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் Bjørn Arild Gram (Sp) கூறுயுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பின்னர் இதுவரை 14,000 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர்
துருக்கியிலும்,சிரியாவிலும் பிப்ரவரி 6 ஆம் நாளன்று 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கத்தில் 2,300 பேர்