ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் என
புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படும் என கூறப்படுகின்றது. அதன் பின்னர்
இன்றையதினம் 2022.07.11 ம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இருந்து பெல் றக உலங்குவானவூர்தியில் (Bell
தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம்
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் புகுந்து தீ வைத்து எரித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரணில்
தலைநகர் கொழும்பில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள்
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார










