எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரணங்கள் கிண்ணியா மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட களத்தில் இன்று காலை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களுக்கு
கோட்டை புகையிரதம் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்ட காரர்கள் காலிமுத்திடலை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (21) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,
இலங்கையுடனான நிதி மீட்புப் பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக நிதியத்தின் நிர்வாகப்
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் கடந்த 9 நாட்களில் 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி










