காலி முகத்திடல் நோக்கி செல்லும் ஆர்ப்பாட்ட காரர்கள்

கோட்டை புகையிரதம் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்ட காரர்கள் காலிமுத்திடலை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர்.

 

அவர்கள் கோட்டை வீதி சாமிஜை விளக்கை அண்மித்துள்ளதோடு போராட்ட காரர்கள் லோட்டஸ் வீதி சந்தியில் நின்றவாறு ஜனாதிபதி ரணில் விசக்ரம சிங்கவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

அங்கு பொலிஸார் பாதுகாப்பு படையினர் தயார்நிலையில் இருப்பதுடன் கண்ணீர் புகை வாகனங்களை தயாராக வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE