இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மேலுமொரு புதிய வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
தெற்கு சூடானின் ஜோங்லேயில் ஆயுதமேந்திய தாக்குதல்களை அங்குள்ள ஐ.நா தூதரகம் கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி குறித்த தாக்குதலில்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி புன்னைச்சோலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை 75 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
வீதி அனுமதிப் பத்திர பிரச்சினை காரணமாக ஹொரணை நகரில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சகல தனியார் பேருந்துகளும் தொழிற்சங்க நடவடிக்கையில்
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில்
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.










