வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் அளவீடு வேலைத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நீல வைரக்கல் விவகாரத்தினால் 1989ம் ஆண்டில் இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக பாதித்துள்ள சவுதி, தாய்லாந்து இடையேயான நட்புறவு, தாய்லாந்து
வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், ஜப்பான் எல்லை அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா நடப்பாண்டில் 6வது முறையாக ஏவுகணை
கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.
நீட் தேர்வை எதிர்த்து போராடியதாக ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. சென்னை அண்ணா
போதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரியவகை மீன்களை பிடித்த இருவரை வனஜீவராசி அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு இதன்போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும்
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள்
021-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் சம்பத்- பேரறிஞர் அண்ணா விருது, பாரதி கிருஷ்ணகுமாருக்கு











