இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார். டெல்லி
திருச்சி திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மீராபாய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக மணிகண்டம் காவல் நிலைய
2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில்,பாடசாலை கல்வி கற்பித்தலை ஒரு மணி
இன்றைய தினமும் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி,
உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள்
நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான
இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன?; அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார். யாரும் எந்த கருத்தையும்
காலிமுகத்திடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வண்டிகள் திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த பொலிஸ் வண்டிகள் எதற்காக அந்த
கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின்
35 வருட காத்திருப்புக்கு பிறகு திருகோணமலையில் 850 ஏக்கர் அடர்ந்த காட்டில் 85 பாழடைந்த எண்ணெய் டேங்குகள் மற்றும் ஒரு










