நோர்வேயில் அரசாங்கம் கொரோனா தொற்றினால் நடைமுறையில் இருந்த சில நடவடிக்கைகளை 01.02.2022 இரவு 11 மணிக்கு எளிதாக்கியுள்ளது. 01.02.2022 இரவு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில்
தனியார் நிறுவனத்தின் கைவிடப்பட்ட ராக்கெட் ஒன்று வரும் மார்ச் மாதம் நிலவில் மொத இருப்பதாக நாசா கூறியுள்ளது. அமெரிக்காவின் தனியார்
கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது. கடுமையான பனிப்
இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை
https://norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/Avis12_2022Jan.pdf
நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.








