எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொர்பில் பாதுகாப்பு
இலங்கையில் தற்போது ஏற்படுள்ள நெருக்கடிக்கு உதவி செய்வதற்காக அரபு நாடொன்று முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை எதிர்நோக்கும்
குறுகிய காலத்துக்காக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை பிரதிநிதியொருவரை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்
இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும் என கலாநிதி அஜந்த பெரேரா
தற்போதைய அரசாங்கம் எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்திரத்தன்மையுடன் இயங்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதாக அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளார். 11
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அத்துமீறி நுழைந்து தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 வகை கொழும்பு பகுதியில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்
எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை










