நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
சீனாவின் யுவான் வாங் 5′ எனும் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தென் கிழக்கிலிருந்து மணித்தியாளத்துக்கு 6 கடல் மைல்
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார். நம் அண்டை நாடான இலங்கையில்
சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதாகவே அக் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள்
முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின்
கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் நங்கூரமிட, இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு
இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டம்
கொழும்பு நகரில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி
1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி ஒன்று










